பக்கங்கள்

வெள்ளி, 21 ஜனவரி, 2011

முன் பனிக்காலம்

பூக்களை
உதிர்த்து விட்ட
மன வருத்தத்தோடே
அங்கும் இங்குமாய்
முகம் கட்டாமல்
அலைந்து கொண்டு இருக்கிறது
காற்று.

1 கருத்து:

DANIEL JAMES சொன்னது…

நாம் கூட அப்படித்தான். ஒவ்வொருவரும் எதையோ, யாருக்காகவோ கட்டமைத்துவிட்டு, வாழ்க்கையில் எந்த முகாந்தரத்தையும் கண்டும் பயணடையாமல் அலைகின்றோம் காற்றைப்போல்.
நல்ல கவிதை. நண்பரே

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல்: bharathijibran@gmail.com

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

web site tracking statistics
Clicky Web Analytics

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழில் எழுத....


Recent Comments