பக்கங்கள்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

குழந்தைகள் சூல்ந்தவானம்


கட்டி முடிக்காத


கட்டிடத்தின் மேல்


பெரும் களைப்பில்


உறங்கிக்கொண்டிருக்கிறது


குட்டிபூனை


பொசு பொசு


முடிகளை வருடி


நகர்ந்துகொண்டே இருக்கிறது


காற்று


அலைகடலை


நாணல் நிலங்களை


கண்முன் நிறுத்தி.

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல்: bharathijibran@gmail.com

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

web site tracking statistics
Clicky Web Analytics

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழில் எழுத....


Recent Comments