பக்கங்கள்

புதன், 29 டிசம்பர், 2010

பாரதிஜிப்ரான் கவிதைகள்

தொடர் மழை நாளுக்கு
பின்பான வெயிலிலும்
கடும் குளிர் இரவுகளில்
வெது வெதுப்பான தேனீரிலும்
நிறைந்திருக்கிறது
வாழ்வின் இதம் .
......
தாழ்த்தப்பட்டவன்
நுழையாத ஊருக்குள்
நுழைகிறது
அவன் வியர்வையை உதிரத்தை
நீராக்கி..
அவன் மலத்தை உரமாக்கி
விளைந்த காய்கறிகள் .

கருத்துகள் இல்லை:

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல்: bharathijibran@gmail.com

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

web site tracking statistics
Clicky Web Analytics

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழில் எழுத....


Recent Comments