பக்கங்கள்

ஞாயிறு, 13 மார்ச், 2011

பாரதிஜிப்ரான் கவிதைகள்

ஈரம் வேண்டியே
காத்துக் கிடக்கிறது
பெரும்நிலம்..
நலம் விசாரிக்கும்
பறவைகளுக்காகவே
கிளைபரப்புகிறது
மரங்கள்..
அன்பின் திசைநோக்கியே
சூழல்கிறது பூமி.

கருத்துகள் இல்லை:

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல்: bharathijibran@gmail.com

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

web site tracking statistics
Clicky Web Analytics

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழில் எழுத....


Recent Comments