பக்கங்கள்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

kavithaikal

கவிதைப் புத்தகங்கள்
நிரம்பிய அலமாரியில்
கூடுகட்டிய வண்டுகள்
எங்கள் உறக்கத்திற்கு
பின்பன இரவுகளில்
வெளியே செல்கின்றன
கவிதைபாட..
கண்ணிமைக்காமல்
வண்டுகளின் பாடலில்
மயங்கிக்கிடக்கிறது இரவு .

கருத்துகள் இல்லை:

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல்: bharathijibran@gmail.com

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

web site tracking statistics
Clicky Web Analytics

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழில் எழுத....


Recent Comments